உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்புரில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெடி விபத்து நிகழ்ந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

வெடிவிபத்தில் பலியான 12 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்துவருவதாகவும் பிரதமர் தமது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.