மத்திய அரசுக்கு கத்தார் கண்டனம்| Dinamalar

தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.