தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்காசியாவில் உள்ள முஸ்லிம் நாடான கத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், முஸ்லிம் மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தோஹா : பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஒருவர் முஸ்லிம் மதத்தைப் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்காசியாவில் உள்ள
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.