அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்.!

துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் சிகாகோ நகரில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.