உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது..!!

சென்னை: உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது. நீதிபதி லட்சுமி முன்னிலையில் ராஜசேகரனின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் உடல்நலக் குறைவால்  உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.