காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து.. வானில் பல அடி உயரத்துக்கு எழுந்த கரும்புகை..!

மத்திய இங்கிலாந்தில் உள்ள காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பர்மிங்காமில் உள்ள ஸ்மர்ஃபிட் கப்பா காகித அட்டைத் தொழிற்சாலையில் ஞாயிறு நள்ளிரவில் திடீரென தீப்பற்றிய நிலையில், ஆலை முழுவதிலும் மளமளவென பரவி தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 8,000 டன் காகிதம் மற்றும் காகித அட்டைகள் தீயில் எரிந்து நாசமாயின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.