வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு.. மக்கள் குடல் தொற்று நோயால் பாதிப்பு..!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவச உடை அணிந்து ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர்.

வடகொரியாவில் சுமார் 4.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் குடல் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.