கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் தங்களை சந்திக்கவே இல்லை என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு.!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் தங்களை சந்திக்கவே இல்லை என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு 3 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில் தொகுதி பணிகள் தொடர்பாக முதலமைச்சர் சந்திக்க முயன்றும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை என்றும், அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி முதலமைச்சரை சந்தித்ததாகவும் கூறியுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.