கடன் தொல்லை – பழனி விடுதியில் கேரள தம்பதி தூக்கிட்டு தற்கொலை.!

கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கேரள தம்பதி, பழனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த போது அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சுகுமாரன் – சத்தியபாமா என்ற  தம்பதி சுவாமி தரிசனம் செய்ய நேற்று பழனி வந்து அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.