#BREAKING || சரவணா கோல்டு பேலஸ், லாட்டரி மார்டினின் சொத்துக்கள் முடக்கம்.!

லாட்டரி மார்டினின் ₹173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும், சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சட்ட விரோத பரிவர்த்தனை வழக்கின் கீழ் லாட்டரி விற்பனையாளர் மார்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

லாட்டரி எஸ் மார்டினுக்கு தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கின் கீழ் மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருங்கியவர்கள் மீது அமலாக்கத்துறை தற்போது இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

173 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதற்கிடையே  சரவணா கோல்ட் பேலஸ் கடையின் சொத்துக்களையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் சரவணா கோல்ட் பேலஸ் கடைக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்தியன் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த புகாரில்  சரவணா கோல்ட் பேலஸ் கடையின் சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.