2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளையும் கொள்முதல் செய்ய அனுமதி

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

இன்றைய விசாரணையில், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி 500 மின்கல பேருந்துகள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.