தையற்கலைஞர் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது..!

ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் தையல்கலைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 5 வது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உதய்பூரை சேர்ந்த 30 வயது வாலிபர் முகமது மோசின் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிப்பதால் என்.ஐ,ஏ நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவனை ஆஜர்ப்படுத்திய போலீசார் 12 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவைப் பெற்றனர்.

தையல்கடைக்காரர் தலையை வெட்டிக் கொன்ற முகமது கவுஸ் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் பைக்கில் தப்பிச் செல்ல உதவியாக மோசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.