தமிழ் ஆராய்ச்சிக்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.134 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: தமிழ் ஆராய்ச்சிக்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.134 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழில் பதிவு செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.