பீகார் முதல்வருக்கு கொரோனா தொற்று| Dinamalar

பாட்னா: பீகாரில் முதல்வராக உள்ள நிதிஸ்குமாருக்கு , கடந்த 4 நாட்களாக சளி, இருமல் இருந்து வந்தது. இந்நிலையில் இவர் இன்று (ஜீலை 26) கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் , அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.