பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இளம் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.