குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது: மகாராஷ்டிரா ஆளுநர்

குஜராத்திகளையும், ராஜஸ்தானிகளையும் மும்பை மற்றும் தானேவிலிருந்து அகற்றினால் மகாராஷ்டிராவில் பணமே இருக்காது என்றும் மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக இருக்காது எனவும் ஆளுநர் பகந்த் சிங் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சை டிவிட்டரில் பதிவிட்டுள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ஆளுநர் மராத்தியர்களை இழிவுப்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.