டாக்கா:வங்க தேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை தலைநகர் டாக்காவுக்கு சென்ற மினி பஸ் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மோதியது. இதில் பயணித்த ஏழு மாணவர்கள் நான்கு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘விபத்தில் சிக்கிய பஸ் தண்டவாளத்தில் பல நூறு மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. 11 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.’சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்கள் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன’ என்றார்.
டாக்கா:வங்க தேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்