திருப்பூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

திருப்பூர்: கொடுவாய் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் நோக்கி சென்ற கார், திருப்பூரில் இருந்து பழனி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.