தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி உதவித்தொகை: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திறனறிவு தேர்வில் தேர்வு செய்யப்படும் 1,500 பேருக்கு பள்ளி கல்வித்துறை மூலம் உதவித்தொகை வழங்கப்படும். 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் கலந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.