மின் துண்டிப்பு இன்று ஒரு மணி நேரத்திற்கு வரையறை

மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்ட 3 மணிநேர தொடர்ச்சியான மின் துண்டிப்பு இன்று (5) ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க நேற்று (4) தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.