1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்

சென்னை: 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபாதிக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.