இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.