கேரளாவிற்கு அனுப்பப்பட்ட பாலில் ‘யூரியா’ கலப்படம்.. 12,750 லிட்டர் பால் பறிமுதல்..!

திண்டுக்கலில் இருந்து கேரளா சென்ற தனியாருக்கு சொந்தமான அகிலா ட்ரான்ஸ்போர்ட டேங்கர் லாரியில் இருந்த பாலை மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் அம்மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் யூரியா கலக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள்.

அந்த லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750 லிட்டர் பால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நுரைபொங்குவது போல் காட்சியளிக்க பாலில் யூரியா கலக்கப்படுவதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.