இந்தியாவுக்கு இலக்கு 162 ரன்கள்| Dinamalar

ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.