கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் லிஃப்ட்டில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்பு

கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்ட் பழுது ஆனதால் சிக்கிக்கொண்ட பொதுமக்கள் 10 பேர் மீட்கப்பட்டனர். 2வது மாடியில் இருந்து இறங்கும்போது தரைத்தளத்தில் கதவு திறக்காததால் லிஃப்ட்டில் 10 பேரும் சிக்கினர். தொழிலாளர் நல அமைச்சர் கணேசனின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் திரும்பியபோது உள்ளே சிக்கி நிலையில், லிஃப்ட்டின் கதவை உடைத்து, தீயணைப்புத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.