போதைபொருள் கடத்திய திமுக பஞ்சாயத்து தலைவரின் கணவர்: கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை

சென்னை: குட்கா கடத்தல் வழக்கில்  தென்காசி மாவட்டம் சிவகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை  தி.மு.க.வில் இருந்து நிரந்தர நீக்கம் செய்து கட்சி  பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளளார். ஏற்கனவே போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கும், கடத்தல் காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவர் திமுகவை சேர்ந்தவர்.  இவரது கணவர் போஸ் எனப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.