சென்னை அருகே தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டரவாக்கத்தில் செயல்பட்டு வரும் கோட்டிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விருதுநகரை சேர்ந்த சரவணகுமார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.