தென்சென்னை பகுதியில் 2நாட்கள் குடிநீர் வராது! சென்னை மாநகர குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: நெம்மேலியில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அடையாறு  முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தென்சென்னை பகுதிகளில் இரண்டு நாட்கடள்  குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கொளுத்தும் வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேவகமாக குறைந்த வருகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களால்தான் சென்னை மக்கள் குடிநீர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.