இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் தஞ்சமடைந்தனர். ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த 142 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.