முருகப்பா குழுமத்தி மின்பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முருகப்பா குழும தயாரிப்பான மின்கலத்தில் இயங்கும் 4 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் முருகப்பா குழுமத்தைச் சார்ந்த” டி.ஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மின்பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஆட்டோவானது  ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.