மதுபோதையில் பாட்டியை சரமாரியாக தாக்கி அவரது பென்சன் பணத்தை பறித்துச் சென்ற பேரன் கைது

தெலுங்கானாவில், மதுபோதையில் பாட்டியை சரமாரியாக தாக்கி அவரது பென்சன் பணத்தை பறித்துச் சென்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

விகாராபாத் மாவட்டம் பெத்தேமுல் மண்டல் பகுதியைச் சேர்ந்த கோவர்தன், மது போதையில் தனது பாட்டி யசோதாம்மாவை காலால் எட்டி உதைத்து தாக்கியதோடு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பென்சன் பணத்தைய்டும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றான்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் குடிகார பேரன் கோவர்தனை கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.