மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..!

அமைச்ச்சர்கள் அரசு அதிகாரிகள் பலரும் சமூலவலைதளங்கள் மூலமும் மக்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுவர். அவர்களுக்கேன அதிகார்வ பூர்வ டிவிட்டர் கணக்கு உண்டு. அதே போல மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனி டிவிட்டர் பக்கம் உள்ளது. மின் கண்டனம், மின் தடை சம்மந்தமான பிரச்சனைகள் ஈ பல கேள்விகளுக்கு அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிலளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவரின் டிவிட்டர் பக்கத்தை இது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவரின்  டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் அவரது கணக்கை ஹேக் செய்து, வேரியோரியஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதன்பின், அதில் கிரிப்டோ கரன்சி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி டிரட்ட போவதாக டிவிட் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.