சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து, நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.