டொரன்டோ-‘கனடாவில், உள்ள சுவாமி நாராயண் கோவிலை சேதப்படுத்திய, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இதை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியதுடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதினர்.இதையடுத்து, கனடாவில் உள்ள இந்திய துாதரகம், ‘இச்செயலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
இதில், கனடா அரசு விரைவில் விசாரணை நடத்தி, பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து உள்ளது. கனடா எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரா ஆர்யா, ‘இது மாதிரியான மத துவேசத்தால், கனடாவிலுள்ள ஹிந்துக்கள் கவலையடைந்துள்ளனர்’ என, தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
டொரன்டோ-‘கனடாவில், உள்ள சுவாமி நாராயண் கோவிலை சேதப்படுத்திய, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்தியா அந்நாட்டிடம் வலியுறுத்தியுள்ளது.nsimg3123892nsimg வட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்