5-ஆம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று அறிமுகம்

புதுடெல்லி:
5-ஆம் தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி இன்று துவக்கப்படுகிறது.

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக டெல்லியில் வழங்கப்பட இருக்கிறது. இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வையும் இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வு அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.