இலங்கையில் ஐந்து இடங்களில், இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி

இலங்கையிலுள்ள ஐந்து வெவ்வேறு இடங்களில் இவ்வருடத்துக்கான காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற உயர் ஸ்தானிகர் இக்கொண்டாட்டங்களுக்கு தலைமைவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்திற்கான கொண்டாட்டங்கள் கொழும்பிலுள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றிருந்தன. யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்கள் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை முறையே நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.