ஏற்காடு மலையடிவார கிராமத்தில் என்ஐஏ மீண்டும் சோதனை

ஏற்காடு: ஏற்காடு மலையடிவார கிராமத்தில் துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். செட்டுசாவடி என்ற இடத்தில் உள்ள வீட்டில் 3வது முறையாக என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.