சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல் துறை

சென்னை: சென்னை- மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி நடைபெறவுள்ளதால் அக். 24 முதல் ஒருவரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மந்தைவெளியில் இருந்து ஆர்.கே. மடம் சாலையை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.