திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க அமெரிக்காவுக்கு ஆவணங்கள் அனுப்பி வைப்பு..!!

திருவாரூர்: 50 ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழங்கால சிலைகளை மீட்பதற்கான சட்ட ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான சோமஸ்கந்தர், நடனசம்மந்தர் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.