நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.