போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ,ஒலிரூட் பகுதியில் சரிந்து விழுந்த பாரிய மண்சரிவு அகற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து 26.10.2022 அன்று மதியம் முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் (25) பாரிய மண்சரிவு ஏற்பட்டதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.