விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

டெல்லி: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட பசுமைத்தீர்ப்பாயத்திற்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.