சீர்காழி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும், கடும் மழையால் சேதமடைந்துள்ள பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.