பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

செம்மிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், திருச்சி – கோவை நெடுஞ்சாலை நோக்கி சென்றது.

அப்போது, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, செம்மிபளையம் பிரிவு அருகே, சாலையை கடந்த தனியார் நிறுவன பேருந்து மீது மோதி விபத்து நேரிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.