முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட எச்சரிக்கை விடுப்பு..!!

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 140 அடியானதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.