ஓபிஎஸ் அணியில் முக்கிய விக்கெட் காலி: அதிமுகவுக்கு கோவை செல்வராஜ் குட்-பை!

அதிமுகவில் இருந்து விலகுவதாக

அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.