அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கூலி  தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள்ளார்.கடந்த 3 ஆண்டாக காதலிக்க வற்புறுத்தி கடத்திச்சென்று கட்டாய பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொழிலாளி ஜெய்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தயார் சாந்தி கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.