பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்து, டேங்கர் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் ஜானகிராமன் உயிரிழந்தார். 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.