அமைச்சர் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

தூத்துக்குடி: அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்
தடுத்து நிறுத்திய போது பாஜக-வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 200-க்கும் மேலான பாஜகவினர் ஊர்வலம் சென்றனர். அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றதாக 200-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.