பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சபரிமலை மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.