பெங்களூரு – கவுகாத்தி விரைவு ரயிலில் அட்டகாசம் செய்த வட மாநில இளைஞர்கள் இறக்கிவிடப்பட்டனர்..!!

சென்னை: பெங்களூரு – கவுகாத்தி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் வட மாநில இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். முன்பதிவு இருக்கையில் இருந்து நகர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலில் பயணிக்கும் தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அத்துமீறிய வடமாநில இளைஞர்கள் இறக்கிவிடப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.